Tuesday, March 16, 2010

என் இமை

மரம் காற்றை தேடுதே,
விதை மண்ணை தேடுதே,
இரவு நிலவைத் தேடுதே,
மழலை தாயைத் தேடுதே,
உனை நித்தம் காணவே,
என் இமை உன்னைத் தேடுதே!!!