அந்தி வானை தன் வண்ண சிறகுகளால்
வர்ணம் தீட்டும் கிளிகளல்ல...
என் இருண்ட வாழ்வை தன் வரவால்
மாற்றியமைத்த தமக்கை..
இவளின் வருகை வசந்தத்தின் அடையாளமே..
என் முகத்தில் "சிரிப்பு" என்ற பூ பூப்பதால்..
Sunday, June 7, 2009
Thursday, June 4, 2009
மறத்தமிழனா? மரத்தமிழனா?
தமிழ் மெல்ல அழியும் என்றான் ஒருவன்..
அங்கு தமிழனே அழிகிறான், தமிழ் அழியாதா?
உண்மையில் நாம் மறத்தமிழர் அல்ல மரத்தமிழரே!
அன்று பாஞ்ஜாலிக்கு உதவாதவர்களை மரங்கள் என்றார்கள்.
இன்று நமக்கும் அதே நிலைமைதான்,
உயிர் உள்ள பொம்மைகளாய் அசைவற்ற நிலையில்..
அங்கு தமிழனே அழிகிறான், தமிழ் அழியாதா?
உண்மையில் நாம் மறத்தமிழர் அல்ல மரத்தமிழரே!
அன்று பாஞ்ஜாலிக்கு உதவாதவர்களை மரங்கள் என்றார்கள்.
இன்று நமக்கும் அதே நிலைமைதான்,
உயிர் உள்ள பொம்மைகளாய் அசைவற்ற நிலையில்..
தமிழீழம்
தமிழர்களின் ஒரே கனவு...
தமிழுக்கென ஒரு நாடு
தமிழுக்கென ஒரு அரசு
தமிழுக்கென ஒரு இனம்
தமிழ் பேசும் மக்கள்
என எங்கும் தமிழ் வாசம்,
அத்தேசம் முழுவதும் வீசும்
தமிழுக்கென ஒரு நாடு
தமிழுக்கென ஒரு அரசு
தமிழுக்கென ஒரு இனம்
தமிழ் பேசும் மக்கள்
என எங்கும் தமிழ் வாசம்,
அத்தேசம் முழுவதும் வீசும்
விடுதலை
விடுதலை தேசத்தில் விடுதலைக்காக போராட்டம்.
தொடங்கிய போராட்டம் ஓய்வது எப்போ?
மண்ணுக்கு உரமாய் தமிழனின் உதிரம்,
தமிழனின் அழிவே சிங்களத்தின் தாரக மந்திரம்.
இந்நிலை மாறுவது எப்போ?
காற்றில் அங்கு உதிர வாடை,
எத்திசையிலும் தமிழனின் மரண ஓலை..
இவ்விரண்டு அடங்குவது எப்போ?
இவையனைத்தும் ஓரு நாள் தீறும்,
அன்று தமிழீழம் வென்றிருக்கும்.
புலிகளின் தாகம், தமிழீழம் தாயகம்
தொடங்கிய போராட்டம் ஓய்வது எப்போ?
மண்ணுக்கு உரமாய் தமிழனின் உதிரம்,
தமிழனின் அழிவே சிங்களத்தின் தாரக மந்திரம்.
இந்நிலை மாறுவது எப்போ?
காற்றில் அங்கு உதிர வாடை,
எத்திசையிலும் தமிழனின் மரண ஓலை..
இவ்விரண்டு அடங்குவது எப்போ?
இவையனைத்தும் ஓரு நாள் தீறும்,
அன்று தமிழீழம் வென்றிருக்கும்.
புலிகளின் தாகம், தமிழீழம் தாயகம்
Subscribe to:
Posts (Atom)