Saturday, February 28, 2009

வாழ்கை

வாழ்வில் துன்பங்கள் பல வரலாம்...
அது இயற்கை..அதே போல் அவப்போது
நமக்கு பல சோதனைகளும் வரலாம்...
அதைக் கண்டு மனம் தளருபவன் மண்ணில்
மடிகிறான்..எதிர்த்து போராடுபவன் விண்ணை
தொடுகிறான்.......

No comments:

Post a Comment