புதிய சகாப்தம்
Thursday, April 2, 2009
வசந்தம்
தென்றல் வரும் வழியை
பூக்களும் அறியாது..
அதே போல் நீ என் வாழ்வில் வந்த வழியை
என்னால் அறிய முடியவில்லை..
நீ வந்த பின் என் மனம் என்னும் நந்தவனத்தில்
என்றும் வசந்த காலமே....
இந்த வசந்தம் நிலைக்குமா??????
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment