Thursday, April 2, 2009

ஆழம்

ஆழம் அறியாமல் காலை விடதே
என்றார்கள்
ஆனால் நான் உன் பாசத்தின் ஆழம்
பார்க்கவே உன்னில் என்னை
வைத்தேன்......

No comments:

Post a Comment