புதிய சகாப்தம்
Thursday, April 2, 2009
தெரியும்
பூவை உலகிற்கு தரும்
செடிக்கு தெரியும்..
நிலவை பிரசவிக்கும்
இரவுக்கு தெரியும்...
வாசத்தை அள்ளி வரும்
தென்றலுக்கு தெரியும்...
இவை யாவும் நிரந்தரமில்லை என்று
இருந்தும் தங்கள் கடமையை செய்கின்றன.
மனிதனே நீயும் பலனை எதிர்பாராமல்
உன் கடமையை செய்!!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment