Thursday, April 2, 2009

தூரல்

சின்ன தூரல்கள் ஒன்று சேர்ந்துதான்
ஆழக் கடலேன மாறும்....
தூரல்கள் சேரவில்லை என்றால்
வங்க கடலுமே காயும்...
நானும் கடல் தான்
உன் நட்பு எனும் தூரல்களால்
நிறைந்து வழிகின்றேன்....

No comments:

Post a Comment