Monday, November 9, 2009

பெண்ணே!!!!!!

என் இமைகள் இமைக்க மறுக்குதடி,
நான் உன்னை கண்ட அந்த நொடி.
இயற்கை மடியில் படுத்துக்கொண்டு
வின்மீன் ரசிக்க தொனுதடி.
இனி மரணம் என்னை அனைத்தாலும்
உன் மடி தஞ்சம் வேண்டுமடி.....

No comments:

Post a Comment