Sunday, November 1, 2009

((((((இயற்கை)))))))

தான் தோன்றி என்பதே இயற்கை..
சிற்பிகள் செதுக்காத சிற்பங்களே இயற்கை..
மனிதர்களின் முதல் ஆசான் இயற்கை..
கடவுள் இருப்பது உறுதியில்லை,
இருந்தால் அவனின் உயர்ந்த படைப்பே இயற்கை..
பொறுத்தாலும் உயிரே இயற்கை..
மனிதனின் அன்றாட உபயமே இயற்கை..

No comments:

Post a Comment