Sunday, May 16, 2010

நடிப்பு

இயல்பாய் வாழ மறந்தோம்,
நித்தம் ஒரு கணம் நடித்தோம்,
மனதில் நஞ்சை விதைத்தோம்,
தீமைகள் செய்ய துணிந்தோம்,
காலம் ஒரு நாள் மாறும்.
காலனின் அழைப்பு வரும்
அன்று உன் கல்லரையில்
சாப மாலைகள் சூடப்படும்...
இன்றே உன் மாலைகளை எடைப்போடு..

No comments:

Post a Comment